Wednesday, October 22, 2008

சுதந்திரம்



‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி,
இரத்தம் சிந்தி,
உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர,
கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’
என்று முழங்கியவர்

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார்

.

No comments: