வீரன் சுந்தரலிங்க தேவேந்திரர்
எரிமலையின்
மறுவடிவம் நாமெல்லாம்...!
மறுவடிவம் நாமெல்லாம்...!
வேகம் எங்கள்
வீரம்...!
வீரம்...!
நெருப்பு எங்கள்
தியாகம்...!
எரிகையில்
அடங்குதல் என்பது
இடைவேளை அன்றி
அடிபணிதல் அல்ல...!
கடமை அழைத்தால்
எரிமலையய்
விஸ்வரூபம் எடுப்போம்...!
No comments:
Post a Comment