Sunday, October 5, 2008

வீரன் சுந்தரலிங்க தேவேந்திரர்



வீரன் சுந்தரலிங்க தேவேந்திரர்

எரிமலையின்
மறுவடிவம் நாமெல்லாம்...!
வேகம் எங்கள்
வீரம்...!

நெருப்பு எங்கள்
தியாகம்...!
எரிகையில்
அடங்குதல் என்பது
இடைவேளை அன்றி
அடிபணிதல் அல்ல...!

கடமை அழைத்தால்
எரிமலையய்
விஸ்வரூபம் எடுப்போம்...!

No comments: